என்னை ஆட்கொண்டிருக்கும் முடிசூடா இளவரசிக்கு 👣

 



அந்தியிலோ உனை வைத்து,

சிந்தையிலோ நான் எழுத!,

தூரிகையோ வினவியது,

 அந்திரவள் அவளோ வெண்மதியாக தேய்பிறையானாள்!

சுந்தரவன் நீயோ அவள் காதணியாய் காண

தேய்பிறையானாயே!!

 நானோ குறினேன்,

 ஆடிப்பாவையோ குட்கைக்கொள்ளும் அவள்அழகில்!,

காவேரி வத்தினாலும் வத்தாது என்

உறவில்!

 ஐயம்  கலைய எழுதினேன்,

 விண்ணுலகமோ பாற்கடல் கடைய அமுதம் பெற,

அமுதத்தினால் சுந்தரன் நானோ அதிரல் மனம் கொண்ட ‌ தேவிக்கு கவி எழுத,

தேவியோ பார்வதியானாள்!

சுந்தரனோ நடராஜன் ஆனான்!

                               

Comments