என்னை ஆட்கொண்டிருக்கும் முடிசூடா இளவரசிக்கு 👣
அந்தியிலோ உனை வைத்து , சிந்தையிலோ நான் எழுத! , தூரிகையோ வினவியது , அந்திரவள் அவளோ வெண்மதியாக தேய்பிறையானாள்! சுந்தரவன் நீயோ அவள் காதணியாய் காண தேய்பிறையானாயே!! நானோ குறினேன் , ஆடிப்பாவையோ குட்கைக்கொள்ளும் அவள்அழகில்! , காவேரி வத்தினாலும் வத்தாது என் உறவில்! ஐயம் கலைய எழுதினேன் , விண்ணுலகமோ பாற்கடல் கடைய அமுதம் பெற , அமுதத்தினால் சுந்தரன் நானோ அதிரல் மனம் கொண்ட தேவிக்கு கவி எழுத , தேவியோ பார்வதியானாள்! சுந்தரனோ நடராஜன் ஆனான்!